Saturday, July 30, 2011

நீர்கொழும்பு டொன் பொஸ்கோ தொழில் நுட்ப நிலையம் கல்லூரியாக தரம் உயர்த்தப்பட்ட நிகழ்வில் பிரதமர் பிரதம அதிதி



நீர்கொழும்பு டொன் பொஸ்கோ தொழில் நுட்ப நிலையம் தொழில் நுட்ப கல்லூரியாக தரம் உயர்த்தப்பட்ட நிகழ்வும் பரிசளிப்பு மற்றும் பயிற்சிகளை பூர்த்தி செய்தோருக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வும் 24-7-2011 அன்று இடம் பெற்றது.

இந் நிகழ்வில் பிரதமர் தி.மு.ஜயரத்ன பிரதம அதிதயாக கலந்து சிறப்பித்தார்.பிரதி அமைச்சர் சரத்குமார குணரட்ன இந் நிகழ்வில் கௌரவ அதிதியாக கலந்து கொண்டார்.

No comments:

Post a Comment