Tuesday, May 24, 2011

ஓய்வூதிய திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக ஊழியர்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்





தனியார் துறையினருக்கான உத்தேச ஓய்வூதிய திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று காலை 8 மணிமுதல் கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக ஊழியர்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதன் போது ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் பொலிசாருக்குமிடையில் மோதல் ஏற்பட்டது. ஆர்ப்பாட்டக்காரர்கள் கற்களை பயன்படுத்தினர். பொலிசார் அவர்களை களைப்பதற்கு கண்ணீர் புகையை பயன்படுத்தினர்

Saturday, May 14, 2011


வெசாக் தினம்

புத்த ஜயந்தியை முன்னிட்டு இம் முறை வெசாக் தினம் இலங்கையில் வெகு சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.பாரிய பந்தல்களும் ,வெசாக் கூடுகளும் தானசாலைகளும் நாட்டின் பல பாகங்களிலும் அமைப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்படுள்ளன. கொழும்பு கிறேன்டபாஸ் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள பந்தலை படத்தில் காணலாம்.
நீர்கொழும்பு கடற்ரையில் கரை ஒதுங்கிய திமிங்கிலம்

நீர்கொழும்பு ஏத்துக்கால கடற்கரைப் பூங்காவில் 12-5-2011 இரவு பாரிய

திமிங்கிலமொன்று கரை ஒதுங்கியுள்ளது.இறந்த நிலையில் காணப்படும் இத் திமிங்கிலம் இரவு கரையொதுங்கும் போது உயிருடன் இருந்த்தாக பிரதேச

மக்கள் தெரிவிக்கின்றனர்.சம்பவத்தை கேள்விப்பட்டதும் பொதுமக்கள் அங்கு ஆயிரக் கணக்கில் படை எடுத்தனர்.