Thursday, December 10, 2009

சர்வதேச மனித உரிமை தினத்தையிட்டு 10-12-2009 அன்று கொழும்பு புதிய நகரசபை மண்டபத்தில் கூட்டமும்இ கொழும்பு லிப்டன் சுற்று வட்டத்தில் ஆர்ப்பாட்டமும் இடம் பெற்றது.இதனை சுதந்திரத்திற்கான அரங்கு அமைப்பு மற்றும் சிவில் அமைப்புக்கள் சில இணைந்து ஏற்பாடு செய்திருந்தன.மனித உரிமையை பாதுகாக்க நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை இரத்துச் செய்வோம் என்ற தொனிப் பொருளில் சுதந்திரத்திற்கான அரங்கு அமைப்பு கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்தது. லிப்டன் சுற்று வட்டத்தில் இடம் பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது சிறை தண்டனை விதிக்கப்பட்ட ஊடகவியலாயர் திஸ்ஸ நாயகம் உட்பட சகல அரசியல் கைதிகயையூம் விடுதலை செய்யூமாறு வலியூறுத்தப்பட்டது.


Friday, December 4, 2009


சிரச தொலைக் காட்சியினால் 2007 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட சிரச சுப்பர் ஸ்டார் பாடகர் போட்டியில் இரண்டாம் இடம் பெற்ற பாடகர் சுரேந்திர பெரேராவுக்கு நீர்கொழும்பில் அளிக்கப்பட்ட வரவேற்பின் போது



Wednesday, December 2, 2009

இந்தியாவில் உள்ள கோயில் ஒன்றில் இடம் பெற்ற திருவிழாவின் போது யானை ஒன்றுக்கு மதம் பிடித்ததில் யானை பாகன் ஒருவர் யானையினால் கொல்லப்பட்டார்.அதனை யாரோ ஒருவர் வீடியோ எடுத்துள்ளார்.அந்த வீடியோ காட்சி இது.