Friday, October 23, 2009

லசந்த விக்ரமதுங்கவின் படுகொலைக்கு
எதிர்ப்பு தெரிவித்து நீர்கொழும்பில்
ஆர்ப்பாட்டம்

“சண்டே லீடர் ” பத்திரிகையின் பிரதம ஆசிரியரும் பிரபல ஊடக வியலாளருமான லசந்த விக்ரமதுங்க இனந்தெரியாத ஆயுததாரிகளால் 2008 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் படுகொலை செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து நீர்கொழும்பில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது எடுக்கப்பட்ட படங்கள் சில வருமாறு:-













“சண்டே லீடர் ” பத்திரிகையின் பிரதம ஆசிரியர் படுகொலை


“சண்டே லீடர் ” பத்திரிகையின் பிரதம ஆசிரியரும் பிரபல ஊடக வியலாளருமான லசந்த விக்ரமதுங்க இனந்தெரியாத ஆயுததாரிகளால் 2008 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் படுகொலை செய்யப்பட்டார். லசந்த விக்ரமதுங்கவின் இறுதி சடங்கு நிகழ்வின்போது எடுக்கப்பட்ட படங்கள் சில வருமாறு:-