Friday, March 29, 2013

நீர்கொழும்பில் பாஸ்கு நாடகம் (படங்கள்)


சின்னரோம் என்று அழைக்கப்படும் நீர்கொழும்பு நகரில் உள்ள தேவாலயங்களில் பெரிய வெள்ளிக்கிழமை தினம் நேற்று (29-3-2013) சிறப்பாக அனுஷ்டிக்கப்பட்டது.

Friday, June 22, 2012

நீர்கொழும்பில் மாட்டின் முகத் தோற்றத்தில் மீன்


நிர்கொழும்பு கடற்பகுதியில் மாடு ஒன்றின் முகத் தோற்றத்தை கொண்ட மீன் ஒன்று  பிடிக்கப்பட்டுள்ளது.
அதனை நீர்கொழும்பு தளுபத்தை விளையாட்டு மைதான மாவத்தையை சேர்ந்த எம். அஸ்ரப் என்பவர்

Thursday, April 19, 2012

முட்டையிலிருந்து கோழி வந்ததா? கோழியிலிருந்து முட்டை வந்ததா?

கோழியொன்று முட்டையிடுவதற்குப் பதிலாக தனது உடலுக்குள் பொரிக்கப்பட்ட குஞ்சை ஈன்ற சம்பவம் வெலிமடையில் இடம்பெற்றுள்ளது.

Tuesday, March 27, 2012

இலங்கையில் காதல் திருமணங்களில் 30 சதவீதம் தோல்வியில்?



25 வயதிற்கும் குறைந்தவர்கள் செய்து கொள்ளும் திருமணங்கள் 75 சதவீதம் தோல்வியில் சென்று முடிவடைவதாக சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

Monday, March 26, 2012

வானொலிக் குயில் ராஜேஸ்வரி சன்முகம் அக்கினியுடன் சங்கமம்


காலம் சென்ற பிரபல மூத்த ஒலிபரப்பாளர் வானொலிக் குயில் ராஜேஸ்வரி சன்முகத்தின் பூதவுடல் நேற்று (25-3-2012) இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம், கொழும்பு கலாபவனம் ஆகியவற்றில் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டு ஈமைக்கிரியைகள் மாலை ஆறு மணியளவில்

Friday, August 12, 2011


பிரபல நடிகை ருக்மணி தேவியின் கல்லறை இனந் தெரியாத குழுவினரால் நாசம்

                                                       கல்லறை உடைக்கப்படுமுன்னர்






சிங்களத் திரைப்பட நடிகையும் பாடகியுமான ருக்மணி தேவியின் கல்லறை உட்பட இனந் தெரியாத நபர்களால் நேற்று வெள்ளிக்கிழமை முற்பகல் உடைத்து அழிக்கப் பட்டுள்ளது.
நீர்கொழும்பு ,ஏத்துக்காலயில் உள்ள மாநகர சபையின் பொது மயான பூமிக்கு வந்த  இனந் தெரியாத குழுவினர் ருக்மணி தேவியின் கல்லறை , ருக்மணி தேவியின் சிலை, ருக்மணி தேவி நடித்த திரைப்படங்களின் பெயர் பட்டியல் உட்பட அவரது வாழ்க்கை குறிப்பு பொறிக்கப்பட்ட பெயர் படிகம், , கல்லறையை சுற்றி அமைக்கப்பட்டுள்ள இரும்பு சட்டவேலி என்பவற்றை உடைத்து நாசம் செய்து விட்டுச் தப்பிச் சென்றுள்ளனர்.
இச் சம்பவம் தொடர்பாக நீர்கொழும்பு நகர முன்னாள் மேயரும் முன்னால் பாராளுமன்ற உறுப்பினருமான ஆனந்த முனசிங்க உட்பட ஏழு சந்தேக நபர்களை கைது செய்துள்ளதாக நீர்கொழும்பு பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி லெஸ்லி ரூபானந்த் தெரிவித்தார்.

Saturday, July 30, 2011

நீர்கொழும்பு டொன் பொஸ்கோ தொழில் நுட்ப நிலையம் கல்லூரியாக தரம் உயர்த்தப்பட்ட நிகழ்வில் பிரதமர் பிரதம அதிதி



நீர்கொழும்பு டொன் பொஸ்கோ தொழில் நுட்ப நிலையம் தொழில் நுட்ப கல்லூரியாக தரம் உயர்த்தப்பட்ட நிகழ்வும் பரிசளிப்பு மற்றும் பயிற்சிகளை பூர்த்தி செய்தோருக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வும் 24-7-2011 அன்று இடம் பெற்றது.

இந் நிகழ்வில் பிரதமர் தி.மு.ஜயரத்ன பிரதம அதிதயாக கலந்து சிறப்பித்தார்.பிரதி அமைச்சர் சரத்குமார குணரட்ன இந் நிகழ்வில் கௌரவ அதிதியாக கலந்து கொண்டார்.