




ஆரம்ப போட்டி நிகழ்ச்சிகள் ஜனவரி மாதம் 28 ,29,30 ஆம் திகதிகளில் ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றன. போட்டி ஆரம்பிப்பாளராக நீர்கொழும்பு, களனி கல்வி வலய உடற்கல்வி ஆசிரிய ஆலோசகர் எம். இஸட். ஷாஜஹான் கடமையாற்றினார். அவருக்கு உதவியாக நீர்கொழும்பு, களனி கல்வி வலய கணித பாட ஆசிரிய ஆலோசகர் ஜெகநாதன் மற்றும் தோப்பு ரோமன் கத்தோலிக்க தமிழ் வித்தியால ஆசிரியர்கள் சிலரும் கடமையாற்றினர்.
கைதான், பத்திமா இல்லங்களுக்கிடையில் போட்டிகள் நடைபெற்றன.